Friday, December 10, 2004

வணக்கம்

வணக்கம் நண்பர்களே. இணையக்குழுக்களில் எழுதப் பழகிய எனக்கு குழுக்கள் கூட்டுக் குடும்பம் போல இருந்தது. அதுவே எதற்கு இத்தனை கூட்டுக் குடும்பங்கள் என்று யோசித்த காலமும் உண்டு.

நேற்று பார்த்த M.F. ஹ¤சைனின் 'மீனாக்ஷி' தான் இந்த ப்ளாக் தொடங்கத் தூண்டியது! என்னவெல்லாம் எழுதுவேன்னு தெரியலை... பார்க்கலாம்.

நிர்மலா.

2 comments:

Mookku Sundar said...

வாங்க நிர்மலா..

நல்ல இடத்துக்கு வந்து சேந்துட்டீங்க..

நிறைய எழுதணும்..நினைக்கறதை எல்லாம் எழுதணும்.

என்றென்றும் அன்புடன்

பிச்சைப்பாத்திரம் said...

Welcome Nirmala