tag:blogger.com,1999:blog-9536287.post929764928287118885..comments2023-10-29T04:53:25.875-07:00Comments on ஒலிக்கும் கணங்கள்: சீஸன் குறிப்புகள் - 1Nirmala.http://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9536287.post-10504362844490949872007-03-19T20:20:00.000-07:002007-03-19T20:20:00.000-07:00ஆமாம் சுந்தர்... இப்பவும் நம்பத்தான் முடியலை! அவர்...ஆமாம் சுந்தர்... இப்பவும் நம்பத்தான் முடியலை! அவர் ஒத்துக் கொள்ளாத போதும். <BR/><BR/>அப்புறம், அந்த ரிப்போட்டிங் எல்லாம் சீஸனோட போச்சு! :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-67732825147305129742007-03-19T16:11:00.000-07:002007-03-19T16:11:00.000-07:00//கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்ற...//கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது//<BR/><BR/>அதே சந்தேகம்தான் இங்கும்.<BR/><BR/> கமலிடம் ஒருமுறை மகாநதியின் அந்த உச்சக்கட்ட சோகக் கட்சியைப் பற்றி கேட்கும்ப்பொது, நடிக்கும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டீர்கள என்று கேட்க, இல்லை...Acting It is just a craft for me என்றாராம். கோபம் கோபமாக வந்தது. பாக்கிறவர்களையெல்லாம் கதறடிக்க கூடிய மாதிரி நடித்துவிட்டு, இது என்ன பதில் என்று. <BR/><BR/>உணர்ச்சிவசப்படுவேன் என்று சொல்லிக் கொள்வதில் கலைஞர்கள் கூட அவமானமாக உணர ஆரம்பித்து விட்டார்கள் போல....<BR/><BR/>இவர்களை நம்பாதீர்கள்....!!!!!!!!!<BR/><BR/>மற்றபடிக்கு ரிப்போர்ட்டிங் செய்வது குறித்து ரொம்ப சந்தோஷம்.கவுதமியிடம் பேட்டி எடுக்க முடியுமா என்று பாருங்கள். கமலை இதுவரைக்கும் குறை சொல்லாஹ ஒரே ஸ்நேகிதி அவர்;-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-83734036335733203792007-02-20T20:32:00.000-08:002007-02-20T20:32:00.000-08:00நன்றி இலவசக்கொத்தனார். --------------சமீபத்தில் ஒர...நன்றி இலவசக்கொத்தனார். <BR/><BR/>--------------<BR/>சமீபத்தில் ஒரு கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் அப்படி தன்னிலை மறந்து ஒரு நிமிடம் பாடுவதை நிறுத்திவிட்டு, சுதாரித்துக் கொண்டு பின் தொடர்ந்து பாடியதாகக் கேள்விப்பட்டேன்.<BR/>---------------<BR/>ரொம்ப சந்தோஷம். சஞ்சய், இல்லை என்று சொன்ன போது ரொம்ப வருத்தமாக இருந்தது. கூட வந்திருந்த நண்பர் உன்னுடைய வார்த்தை பிரயோகம் தவறாகப் பட்டிருக்கலாம் என்று சொன்னார். தெரியவில்லை!Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-30769798207088453772007-02-20T11:55:00.000-08:002007-02-20T11:55:00.000-08:00வணக்கம். உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். வர...வணக்கம். உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். வரிசையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். <BR/><BR/>நீங்கள் சஞ்சயிடம் கேட்ட கேள்வி என் மனதில் இருந்த கேள்வி. ரசிகர்கள் கண்ணீர் விடுமளவுக்கு பாடும் இவர்கள் அப்படி உணர்ச்சிவயப்படுவது உண்டா என்று.<BR/><BR/>சமீபத்தில் ஒரு கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் அப்படி தன்னிலை மறந்து ஒரு நிமிடம் பாடுவதை நிறுத்திவிட்டு, சுதாரித்துக் கொண்டு பின் தொடர்ந்து பாடியதாகக் கேள்விப்பட்டேன். நான் நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் தந்த தகவல் இது. <BR/><BR/>பகிர்ந்து கொள்ளத் தோன்றியது, அதான் எழுதினேன். நன்றி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com