tag:blogger.com,1999:blog-9536287.post113984159541049963..comments2023-10-29T04:53:25.875-07:00Comments on ஒலிக்கும் கணங்கள்: சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)Nirmala.http://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9536287.post-1139899299470877602006-02-13T22:41:00.000-08:002006-02-13T22:41:00.000-08:00பாலா, அதுக்குமேல எழுத அதிகம் ஒன்னும் இருக்கலை :-) ...பாலா, அதுக்குமேல எழுத அதிகம் ஒன்னும் இருக்கலை :-) <BR/><BR/>மதி, அந்த காலை நேரம் தான் முழு பயணத்திலயும் அதிகம் அனுபவித்தது. ஒன்றரை மணி நேரம்... சுற்றிலும் ஒரு மனுஷர் கிடையாது. ஒரே ஏகாந்தம். அடுத்த வருஷம் போனா அது இருக்குமான்னு தெரியாது... அங்கே ஒரு பெரிய ரிசார்ட் கட்ட ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க. :-( இப்படி ஒரு இடம் வேணும்னா இன்னும் தள்ளிப் போக வேண்டியிருக்கும்.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1139897903766132152006-02-13T22:18:00.000-08:002006-02-13T22:18:00.000-08:00எப்பவும்போல உங்கள் எழுத்துகள் ஒரு சித்திரத்தை வரை...எப்பவும்போல உங்கள் எழுத்துகள் ஒரு சித்திரத்தை வரைந்து எழுப்பியிருக்கிறது நிர்மலா. அந்த அதிகாலை வேளைத் தனிமை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து அனுபவிக்க முயன்றுகொண்டிருக்கிறேன்.. :)<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1139860274452945342006-02-13T11:51:00.000-08:002006-02-13T11:51:00.000-08:00முடிஞ்சுடுத்தா... too good; finished too soonமுடிஞ்சுடுத்தா... too good; finished too soonBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com